நேற்று வேட்பு மனுக்கள் கையளிப்பு வன்னியில் போட்டியிடுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி நேற்று அதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியூடன் கூட்டணியின் வேட்பாளர்களும் நேற்று வவூனியா தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். கூட்டணியின் முதன்மை வேட்பாளராக செல்வரட்ணம் சுதாகரன் களத்தில் இறங்கியூள்ளார். இதேவேளை ஈழ தேசிய ஜனநாயக முன்னணியூம் (ஈ.என்.டி.எல்.எப்.) வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை நேற்று வவூனியா தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தது. இந்த முன்னணி இருளன் ஜெயந்தியை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வன்னி மாவட்டத்தில் களமிறங்கியூள்ளது. இதன் வேட்பாளா; விவரம். 1. இருளன் ஜெயந்தி (முதன்மை வேட்பாளர்) 2. கே. விநாயகமூர்த்தி 3. ஆர். கருப்பையா 4. ஏ. ராமசாமி 5. கே. குணரட்னம் 6. வீ. கனகராஜா 7. ஆர். கணேசன் 8. கே. முருகையா 9. என். சோமசுந்தரம் தமிழர் விடுதலைக் கூட்டணி வன்னி மாவட்டம் 1. செல்வரட்ணம் சுதாகரன் (முதன்மை வேட்பாளர்) 2. மாணிக்கவாசகம் ரதிகுமார் 3. ஆறுமுகன் உதயசேகர் 4. கேசவன் சிவகுமாரன் 5. சபாரட்ணம் மைக்கல் கொலின் 6. பிள்ளை அம்பலம் ஜெகதீஸ்வரன் 7. மார்க்கண்டு மங்களராயன் 8. மோகனதாஸ் மகாதேவன் 9. ராசையா ஜெகமோகன்.(எஸ்.டி.எம்.ஐ.11.45) |
Friday, February 26, 2010
தமிழர் விடுதலைக் கூட்டணி வன்னியில் போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment