அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் மாற்று கருத்துக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்தி இணையங்களை தடை செய்யும் விசேட செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சீனக் குழுவினர் விரைவில் இலங்கைக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment