Thursday, February 11, 2010

செய்தி இணையத் தளங்களை இலங்கையில் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு செய்தி இணையத் தளங்களை இலங்கையில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் கணனி பொறியிலாளர்கள் குழு மூலம் இந்த தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் மாற்று கருத்துக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

செய்தி இணையங்களை தடை செய்யும் விசேட செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சீனக் குழுவினர் விரைவில் இலங்கைக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment