Wednesday, February 10, 2010

சிங்கள வியாபாரிகளினால் யாழ் விவசாயிகள் திண்டாட்டம்

இலங்கையின் தென்பகுதியில் இருந்து சிங்கள வியாபாரிகள் தினமும் மரக்கறிவகைகளை பெருமளவில் யாழ்ப்பாணம் எடுத்துச்செல்வதால் உள்ளுர் உற்பத்தி மரக்கறி வகைகளைச் சந்தைப்படுத்த முடியாமல் யாழ்.குடாநாட்டு விவசாயிகள் பெரிதும் திண்டாடுகின்றனர்.

இதன் காரணமாக யாழ். விவசாயிகள் தங்களது உற்பத்தி செய்யும் மரக்கறிகளை குறைந்த விலைக்கே விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு பெரும் நட்டத்தை அடைகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment