Sunday, March 28, 2010

106.8 மில்லியன் டொலர் நிதிஉதவி : ஈரான் அபிவிருத்திவங்கி

மார் 28, 2010 மணி தமிழீழம் 106.8 மில்லியன் டொலர் நிதிஉதவி : ஈரான் அபிவிருத்திவங்கி
சிறீலங்காவில் உள்ள 1000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஈரான் அபிவிருத்தி வங்கி சுமார் 106.8 மில்லியன் டொலர் கடன்தொகையாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் உள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இவ் உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.சிறீலங்காவிற்கு உதவிவழங்கும் நாடுகளில் ஈரான் முக்கிய பங்கு வகிக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதுவரை ஈரான் 1.5 பில்லியன் டொலர் கடன்தொகை உதவித்தொகையாக வழங்கியிருந்தமை தெரிந்ததே.

No comments:

Post a Comment