Saturday, March 27, 2010

லக்சர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையிலும் செயற்படுகின்றது : அமெரிக்கா

பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் "லக்சர் ஈ தொய்பா" ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மும்பை குண்டு தாக்குதலிற்கும் இவர்கள் தான் காரணமாக இருந்தவர்கள் என கூறிய விலாட், இந்த அமைப்பு இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவி செயற்படுகின்றது.
இவர்களை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுகின்றோம் எனவும் கூறியுள்ளார் தளபதி விலாட் அவர்கள்.

No comments:

Post a Comment