Saturday, March 27, 2010

ஓமந்தையில் சிறீலங்கா காவல்துறையினரால் மூன்று பேர் கைது

ஓமந்தையில் சிறீலங்கா காவல்துறையினரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - ஓமந்தையில் சிறீலங்காப்படையினரின் சோதனைச்சாவடியில் பாரஊர்தியில் சென்ற மூவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாரஊர்தியில் சென்ற இவர்கள் பாரஊர்தியில் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள் என்ற காரணத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment