Monday, March 29, 2010

போருக்கு பின்னான இலங்கையில் தமிழர் வாழ்வு - ஒரு பிரஞ்சு செய்தி நிறுவனத்தின் பார்வை

http://vimeo.com/moogaloop.swf?clip_id=10491879&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" />http://vimeo.com/moogaloop.swf?clip_id=10491879&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="400" height="300">

Sri'>http://vimeo.com/10491879">Sri Lanka: Tamils on Probation from Thamarai on http://vimeo.com/௧0௪௯௧௮௭௯
France 24 என்ற ஊடக நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை தொடர்பான ஒரு சிறிய விவரணத்தைத் தயாரித்துள்ளது.போரின் முடிவில், நூறாயிரக் கணக்கில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பின்பு - விடுவிக்கப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வை மீளவும் கட்டியழுப்பப் போராடுகின்றார்கள் என்கிறது France 24.போர்க் கப்பல்களைக் காட்டி உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் தெற்கிலே நடக்க - வடக்கு-கிழக்கில் தமிழர் துன்பம் புதிய பரிமாணங்களூடு தொடர்கின்றது.தொடரும் பயமுறுத்தல்கள்... பறித்தெடுக்கப்படும் பரம்பரைத் தமிழர் நிலங்கள்... நம்பிக்கையற்ற எதிர்காலம்....

No comments:

Post a Comment