Saturday, March 27, 2010

அக்கரயானில் தமிழரை அழித்த குளோஸ் டெர் குண்டு மீட்பு -

அக்கரயானில் கண்ணி வெடி அகற்றும் ஹலோ டிரஸ்ட் நிறுவன பிரிவினாரால் உலகில் தடை செய்ய பட்ட கோர கொடிய ஆயுதமான குளோஸ் டெர் குண்டுகள் மீட்க பட்டுள்ளன .இந்த குண்டுகள் மீட்க பட்டத்தை அடுத்து அதனை படம் பிடித்த அந்த பணியாளர்கள் மிரட்ட பட்டு அந்த படங்களும் முடக்க பட்டுள்ளன .இந்த ஆதாரங்கள் ஒன்றே மகிந்தா மீது போர் குற்ற விசாரணை தொடங்கு வதற்கு போதுமானது ஆனால் இந்த குண்டு மீட்ப்பு சம்பவம் திட்ட மிடப்பட்டு ஏன் மறைக்க பட்டுள்ளது என எமது விசேட செய்தியாளர் விடுதலை கேள்வி எழுப்பி உள்ளார் .

No comments:

Post a Comment