Sunday, January 24, 2010

புலிகளிற்கு மகிந்தா வழங்கிய 180 மிலியன் .திடுக்கிடும் தகவல்

கடந்த சானாதி பதி தேர்தலின் போது மகிந்தா தான் ஆட்சி பீடம் ஏறுவதற்காக புலிகளிட்கு180மில்லியன் டொலர்களை புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தனிடம் வழங்கியுள்ளார் .இவருடன் மகிந்தாவின் சகோதரன் பசில் ராஜ பக்ச தொடர்பை பேணி இந்த பணத்தை முக்கிய வங்கி ஒன்றின் ஊடக டொலராக மாற்றபட்டு கொடுக்க பட்டுள்ளது.தமது தேவைக்கு கப்பல் வாங்க வேண்டுமென கூறிய போதே இந்த பணம் வழங்கபட்டுள்ளது .தமக்கு இராண்டாயிரத்து ஐந்து தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு தேவை என மகிந்த விரும்புவதாகவும் அவ்வாறு நீங்கள் ஆதரவு தந்தாள் நாம் ஆட்சி பீடம் ஏறி உங்களிட்கான தீர்வு சம்பந்தமான விடயங்கள் தீர்க்க படும் என மகிந்த தரப்பால் உறுதி மொழி வழங்க பட்டத்தை அடுத்தே இந்த தேர்தலில் மக்கள் வாக்கு புறகணிப்பு நடைபெற்றதாக ஆளும் கட்சி முக்கிய மந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார் .அண்மையில் இந்த எமில் காந்தனையே மகிந்த மகன் நேரில் சந்தித்தது தண்ணி அடித்து கும்மாளம் போட்டது சுட்டி காட்ட தக்கது .இந்த தகவல் உலக தமிழ் மக்களிடத்தில் அதிர்ச்சியையும் பேர் கொதிப்பையும் உருவாகியுள்ளது குறிப்பிட தக்கது_________________

No comments:

Post a Comment