இலங்கையில் ஊடகங்களை அடக்கிவருகின்ற இலங்கை அரசு தற்போது புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் ஊடகங்களை அடக்க நினைக்கிறது.
மனிதன் இணையம் தற்போது தடைகளை உடைத்து இலங்கை அரசின் சதியில் இருந்து மீண்டுள்ளது என்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம்.
அத்துடன் எமது வாசகர்கள் எம்மை ஆதரித்த எமது அனைத்து வாசகர்களுக்கும் மனிதன் இணையம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதன் காரணமாக மனிதன்.com தனது சேவையை அமுலுக்குக் கொண்டுவருதற்காக மனிதன்.NET என்ற புதிய முகவரியில் வெளிவிடப்பட்டுள்ளது
எல்லாரும் சுத்துமாத்து விடுறாங்க.. நாங்களம் விட்டுத்தான் பார்ப்பமேன்
மகிந்தாட மகன் லண்டனில வெறும் ரீ-சேட் போட்டு றோட்டில வெறியாட்டம் ஆடுறானாம்!! லண்டனில அப்போ இருந்த சிநோ, குளிரை உலகமே பேசிக்கொண்டிருந்த நேரத்தில..
எல்லாரும் சுத்துமாத்து விடுறாங்க.. நாங்களம் விட்டுத்தான் பார்ப்பமேன். கேக்கிறவன்
இருந்தா எருமை கூட ஏரோப்பிளான் ஓட்டுமாம்
No comments:
Post a Comment