கற்பனை என்றாலும்கற்சிலை என்றாலும்கந்தனே உனை மறவேன் - நீ(கற்பனை)அற்புதமாகிய அருட்பெரும் சுடரேஅருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ(கற்பனை)நிற்பதும் நடப்பதும் நின் செயலாலேநினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலேகற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலேகாண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே(கற்பனை)
No comments:
Post a Comment