Wednesday, January 27, 2010

தமிழ் இன அழிப்பின் நாயகன் என்று சிங்கள மக்களால் முடி சூட்டப்பட்ட மகிந்தா (இது ஒரு வீடியோ ஆய்வுக்கட்டுரை)

மேலைத்தேச வல்லரசுகளுக்கு சிறீலங்காவின் தேர்தல் மூலம் மூக்குடைந்த தெற்காசிய பிராந்திய வல்லரசுகள். .சிறீலங்காவின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும். வருங்காலத்தில் தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைஎன்ன? சிறீலங்காவை மேலைதேசம் எப்படி கையாளப்போகின்றது………?

No comments:

Post a Comment