Sunday, January 24, 2010

" எம் தலைவர் சாகவில்லை"

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லைவிம்மியழ நேரமில்லை வீரன் படை தோற்பதில்லைதலைவர் படை வெடிக்கும் சிங்கள தறியர் உயிர் குடிக்கும்கரும்புலிகள் வெடிவெடித்து காடையரை ஊடறுத்துபொட்டம்மான் சூசையோடு புறப்பட்டரே எம் தலைவர்சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர் பொங்குதமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்" எம் தலைவர் சாகவில்லை "புலம்பெயர் நெஞ்சமெல்லாம் புயல்நெருப்பாய் மாறிடுச்சுகாடையனாம் மகிந்தவின் கருவறுக்க துனிச்சிடுச்சுகாடு மேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்திடுச்சு கேடு கெட்ட சிங்களவர் உயிர் எடுக்க பதுங்கிடுச்சு" எம் தலைவர் சாகவில்லை "ஈழத்தில் நம்மை வந்து கொன்றொழித்த காடையனைஆழத்தில் மனம் பொதிக்க அழித்தொழிக்கும் நாள் வரைக்கும்மானத்தமிழ் உள்ளமெங்கும் மண்மீது உறங்காது வானமே இடிந்தபோதும் வன்னி மண் வணங்காது..." எம் தலைவர் சாகவில்லை"

No comments:

Post a Comment