கொழும்பு சினமென் லேக் ஹோட்டலில் இராணுவத்தினரின் முற்றுகைக்குள் சிக்குண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு செய்தியாளர்களை சந்தித்த வேளை இதனைத் தெரிவித்தார். தேர்தல் பிரச்சார காலத்தில் மக்கள் காட்டிய உற்சாகம் இறுதி முடிவில் தென்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள சரத் பொன்சேகா "இந்த முடிவை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதற்கு எதிராக நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப் போகிறோம்' என்று குறிப்பிட்டார |
No comments:
Post a Comment