Sunday, January 31, 2010

யுத்தத்தின் பின்னரான கிளிநொச்சி நகர் (காணொளிக் காட்சியின் ஒருபகுதி)

வன்னியின் இறுதி யுத்தத்தின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் இடங்களில் ஒன்றான கிளிநொச்சி நகர் போரின் பின்னராக எவ்வாறு கா ட்சியளிக்கிறது என்பதை பதிவு இணையத்தின் சிறப்பு நிருபர் காணொளி மூலம் படம் பிடித்து அனுப்பியுள்ளார். பரந்தன் சந்தியிலிருந்து திருமுறிகண்டி வரையிலான இடங்கள் காட்சியாகப் பதியப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment